ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

Published By: Digital Desk 5

22 Mar, 2023 | 05:08 PM
image

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற “ஹரக்கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது “பாணந்துறை குடு சலிந்து” ஆகியோரின்  பாதுகாப்பு  தொடர்பில்  அறிக்கையை ஒரு வாரத்துக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு நேற்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு தரப்பினர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி  றியன்சி அரசகுலரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடுமாறு நீதிமன்றில்  கோரிக்கையை முன்வைத்தார்.

இதனைக் கருத்திற்கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57