உலக நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு நகர கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு!

Published By: Ponmalar

22 Mar, 2023 | 03:44 PM
image

மார்ச்  22 உலக நீர் தினத்தை முன்னிட்டு கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் முல்லைத்தீவு நகர கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு இன்று (22)காலை முன்னெடுக்கப்படுள்ளது.

இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனம் பல்வேறுபட்ட சூழல் நேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலக நீர் தினமான இன்று நீரின் அவசியத்தை வலியுறுத்தியும் சூழலை தூய்மையாக பேணும் வகையிலும் விழிப்புணர்வு நடவடிக்கையாகவும் இந்த சுத்தப்படுத்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படுள்ளது .

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57