ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா பாராளுமன்றம் அங்கீகாரம்

Published By: Sethu

22 Mar, 2023 | 09:43 AM
image

ஓரின சேர்க்கையாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களை சிறையிலடைக்கக்கூடிய சட்ட மூலத்தை  உகண்டா பாராளுமன்றம் நேற்று அங்கீகரித்துள்ளது.

இச்சட்டமூலத்துக்கு ஜனாதிபதி யோவேரி முசேவேனியின் கையெழுத்து பெறப்பட்டவுடன் அது சட்டமாகிவிடும்.

இதன்படி, ஒரின சேர்க்கையாளர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டன விதிக்கப்படலாம்.

அத்துடன், தனி நபர்களின் ஒருபாலின உறவு குறித்து, அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய வேண்டியது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக அங்கத்தினரின் கடமையாகும்.

உகண்டாவில் ஏற்கெனவே ஒருபாலின உறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டமூலமானது ஒரு பாலின உறவாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களையும் குற்றவாளியாக்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17