ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா பாராளுமன்றம் அங்கீகாரம்

Published By: Sethu

22 Mar, 2023 | 09:43 AM
image

ஓரின சேர்க்கையாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களை சிறையிலடைக்கக்கூடிய சட்ட மூலத்தை  உகண்டா பாராளுமன்றம் நேற்று அங்கீகரித்துள்ளது.

இச்சட்டமூலத்துக்கு ஜனாதிபதி யோவேரி முசேவேனியின் கையெழுத்து பெறப்பட்டவுடன் அது சட்டமாகிவிடும்.

இதன்படி, ஒரின சேர்க்கையாளர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டன விதிக்கப்படலாம்.

அத்துடன், தனி நபர்களின் ஒருபாலின உறவு குறித்து, அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய வேண்டியது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக அங்கத்தினரின் கடமையாகும்.

உகண்டாவில் ஏற்கெனவே ஒருபாலின உறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டமூலமானது ஒரு பாலின உறவாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களையும் குற்றவாளியாக்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு...

2025-01-25 17:34:32
news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00