ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா பாராளுமன்றம் அங்கீகாரம்

Published By: Sethu

22 Mar, 2023 | 09:43 AM
image

ஓரின சேர்க்கையாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களை சிறையிலடைக்கக்கூடிய சட்ட மூலத்தை  உகண்டா பாராளுமன்றம் நேற்று அங்கீகரித்துள்ளது.

இச்சட்டமூலத்துக்கு ஜனாதிபதி யோவேரி முசேவேனியின் கையெழுத்து பெறப்பட்டவுடன் அது சட்டமாகிவிடும்.

இதன்படி, ஒரின சேர்க்கையாளர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டன விதிக்கப்படலாம்.

அத்துடன், தனி நபர்களின் ஒருபாலின உறவு குறித்து, அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய வேண்டியது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக அங்கத்தினரின் கடமையாகும்.

உகண்டாவில் ஏற்கெனவே ஒருபாலின உறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டமூலமானது ஒரு பாலின உறவாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களையும் குற்றவாளியாக்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி...

2023-05-29 17:07:59
news-image

இத்தாலியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததால் நால்வர்...

2023-05-29 16:08:21
news-image

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா ?...

2023-05-29 15:24:17
news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10