ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரைமியாவில் ரஷ்யாவின் பல ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
டிஸான்கோய் நகரில் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும்போது அவை மேற்படி ஏவுகணைகள் வெடித்ததாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இத்தாக்குதலின் பின்னணியில் இல்லை எனவும் உக்ரேன் கூறியுள்ளது.
அந்நகரின், ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட தலைவர் இது தொடர்பாக கூறுகையில், ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இராணுவ நிலைகள் எதுவும் சேதமடைந்ததா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM