குவைத்தில் எண்ணெய்க் கசிவினால் அவசரநிலை பிரகடனம்

Published By: Sethu

20 Mar, 2023 | 02:21 PM
image

குவைத்தில் தரைப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக குவைத் ஒயில் நிறுவனம் இன்று அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

குவைத்தின் மேற்குப் பகுதியில் இக்கசிவு ஏற்பட்டுள்ளதாக குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குவைத் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும். 

இவ்விபத்தினால் எவரும் காயமடையவில்லை எனவும், நச்சு வாயுக்கள் எதுவும் வெளியேறியதாக கண்டறியப்படவில்லை எனவும் குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்தள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை...

2023-06-04 14:10:37
news-image

மின்னணு இணைப்புக் கோளாறே ரயில் விபத்துக்கு...

2023-06-04 13:15:08
news-image

அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி...

2023-06-04 12:51:50
news-image

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?-...

2023-06-03 20:36:02
news-image

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக...

2023-06-03 16:21:27
news-image

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

2023-06-03 14:19:16
news-image

இருள் சூழ்ந்த இரவு.. மரண ஓலம்.....

2023-06-03 14:01:21
news-image

கைகால்கள் அற்ற உடல்கள் - தண்டவாளத்தில்...

2023-06-03 10:38:02
news-image

இந்தியாவில் ரயில்கள் மோதி கோர விபத்து...

2023-06-03 06:31:05
news-image

சென்னை நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில்...

2023-06-02 22:41:15
news-image

சூடான் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை...

2023-06-02 15:20:14
news-image

இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற தங்கக் கட்டிகளை...

2023-06-02 13:20:31