ஸ்மார்ட் நகரங்களை போன்று இந்தியாவிற்கும் ஸ்மார்ட் கிராமங்களும் தேவை என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாசிக் மாவட்டம் சின்னார் தாலுகாவில் உள்ள நந்தூர் ஷிங்கோட்டில் மறைந்த பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் கோபிநாத் முண்டேவின் சிலை மற்றும் நினைவிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
விவசாயிகளுக்கு நீதி வழங்க முண்டே முன்னோடியாக இருந்தார். கிருஷ்ணா பள்ளத்தாக்கு, தாபி பாசனம் மற்றும் விதர்பா நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்காக உழைத்தார்.
அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, விவசாயிகளின் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உணவு வழங்குபவர்களுடன் விவசாயிகளுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் 'ஸ்மார்ட் கிராமம்' கருத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM