கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள் விடுதிக்குள் புகுந்து அவர்களின் உள்ளாடைகளை திருடிய சந்தேகத்தில் வைத்தியசாலை ஊழியர் ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து மருதானை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரை பிடிக்கும்போது அவரிடம் மூன்று உள்ளாடைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சமீப காலமாக, பெண்கள் விடுதியில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல்போவது குறித்து தாதியர்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு முறைறைப்பாடு செய்திருந்தனர்.
நேற்று (19) காலை, வழக்கம் போல் விடுதிக்குள் நுழைந்த சந்தேக நபர், அங்கு காணப்பட்ட உள்ளாடைகளை திருடியபோது பிடிபட்டுள்ளார்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் களுத்துறையைச் சேர்ந்த 37 வயதுடைய சுகாதார உதவியாளராக பணிபுரிபவராவார்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM