ஈரானை சேர்ந்த நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிராக அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை அறிவித்துள்ளார்.
ஈரானில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் 14 நபர்கள் மற்றும் 14 அமைப்புகளிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை அவர் அறிவித்துள்ளார்.
மாசா ஜினா அமினியை கைதுசெய்து தடுத்துவைத்து துன்புறுத்திய ஈரானின் ஒழுக்கநெறி காவல்துறையினருக்கு எதிராகவும் மக்னிட்ஸ்கி பாணியிலான மனித உரிமை தடைகளை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
சிரேஸ்ட சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அரசியல் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராகவும் அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது.
ரஸ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் ஒருஅமைப்பு மற்றும் 13 ஈரானிய தனிநபர்களிற்கு எதிராகவும் அவுஸ்திரேலியா தடைகளை அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM