கண்டி - மஹியங்கனை 18 வளைவுகளைக் கொண்ட வீதி நேற்றையதினம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக 18 வளைவுகளைக் கொண்ட பிரதேசத்தில் இரண்டாம் வளைவை அடுத்துள்ள பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக சீர் செய்யும் வரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீதி மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
18 வளைவுகளைக் கொண்ட குறித்த வீதியில் மிகவும் அவதானமாகப் பயணிக்க வேண்டிய ஒரு பகுதி என்பதுடன், இங்கு இவ்வாறு அடிக்கடி மண் சரிவுகள் மற்றும் கற்பாறை சரிவுகள் போன்றன ஏற்படுவது வழமையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM