விமானப்படையின் 72ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்த பாரம்பரிய விமானப்படை கொடிகளுக்கான ஆசீர்வாத பூஜை நிகழ்வு புனித அனுராதபுரம் ஜெயஸ்ரீ மஹா போதியில் நேற்று (17) வெள்ளிக்கிழமை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பங்கேற்பில் நடைபெற்றது.
இந்த வழிபாட்டு நிகழ்வில் அனைத்து விமானப்படை தளங்களின் கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த ஆசீர்வாத பூஜை நிகழ்வுகள் அனைத்து விமானப்படை தளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விமானப்படை கொடிகளுக்காகவும், விமானப்படையில் பல்வேறு பொறுப்புக்கள் வகிக்கும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்காகவும் நடத்தப்பட்டன.
அனுராதபுர விமானப்படை தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி, விமானப்படை பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM