மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்
Published By: Digital Desk 5
18 Mar, 2023 | 04:49 PM

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதா இல்லையா என்ற பொதுநிலை விவாதம் ஓர் அரசியல் பிரச்சினையாக்கப்பட்டிருக்கின்றது. இது இலங்கை அரசியல் அரங்கத்தில் பேரதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது ஒரு புறமிருக்க இந்த விவகாரம் நீதித்துறை, சட்டவாக்கத்துறை நிறைவேற்றுத்துறை ஆகிய மும்முனைகளில் நிலைகொண்டு பாராளுமன்றத்தில் பெரும் புயலாக மாறி இருக்கின்றது.
இந்த அரசியல் அரங்கப் புயலானது உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடியான தடையுத்தரவு தீர்ப்பில் உருவாகி சட்டவாக்கத்துறையும், நிறைவேற்றுத்துறையும் களையாடத் தொடங்கியிருக்கின்றன என்றே கூற வேண்டும். சட்டவாக்கத்துறைக்கும், நிறைவேற்றுத்துறைக்கும் உள்ள வலுவேறாக்கல் அதிகார உரிமைக்கான எல்லைகளைக் கடந்து அரசு சார்ந்த கட்சிகளின் சுய அரசியல் இலாபத்தையே இது இலக்காகக் கொண்டிருக்கின்றது. இது கவலைக்குரியது.
நாட்டின் பாரம்பரிய ஜனநாயக ஆட்சியியலை தரக்குறைவான நிலையை நோக்கித் தள்ளியிருக்கின்றது. ஆசியாவின் குறிப்பிட்ட ஜனநாயக அடையாளத்தைக் கொண்டிருந்த இலங்கையை உலக நாடுகளுக்குத் தவறானதொரு முன்னுதாரண நிலைமைக்கு உந்தித் தள்ளிச் செல்வதற்கு முயன்றிருக்கின்றது. நாடு இப்பொழுது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது.
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

அமெரிக்காவில் குழந்தை பருவத்தை கொண்டாடும் பாடசாலை...
2023-03-28 14:27:24

பண்டாரநாயக்காவும் பொலிஸ் மா அதிபர்களும்
2023-03-28 11:19:02

நோக்கம் நிறைவேறியதா? - 20 இல்...
2023-03-27 16:02:07

பொலன்னறுவைக் காட்டில் உலகிலேயே மிகப் பெரிய...
2023-03-27 17:26:44

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்...
2023-03-27 16:47:22

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பௌத்தமயமாக்கல் தீவிரம் ;...
2023-03-27 12:40:26

அமெரிக்கா டிக்டொக்கை தடை செய்ததன் பின்னணி
2023-03-27 09:49:11

நீளும் ஆக்கிரமிப்புக்குள் வீணான நல்லிணக்க முயற்சி
2023-03-26 20:41:52

இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியாவிற்கு ‘நன்றி’
2023-03-26 20:40:16

இந்திய வடமேற்கு அழுத்தம்
2023-03-26 20:37:47

வல்லரசுகளின் பலப்பரீட்சை
2023-03-26 20:36:35

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM