மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்
Published By: Digital Desk 5
18 Mar, 2023 | 04:49 PM

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதா இல்லையா என்ற பொதுநிலை விவாதம் ஓர் அரசியல் பிரச்சினையாக்கப்பட்டிருக்கின்றது. இது இலங்கை அரசியல் அரங்கத்தில் பேரதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது ஒரு புறமிருக்க இந்த விவகாரம் நீதித்துறை, சட்டவாக்கத்துறை நிறைவேற்றுத்துறை ஆகிய மும்முனைகளில் நிலைகொண்டு பாராளுமன்றத்தில் பெரும் புயலாக மாறி இருக்கின்றது.
இந்த அரசியல் அரங்கப் புயலானது உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடியான தடையுத்தரவு தீர்ப்பில் உருவாகி சட்டவாக்கத்துறையும், நிறைவேற்றுத்துறையும் களையாடத் தொடங்கியிருக்கின்றன என்றே கூற வேண்டும். சட்டவாக்கத்துறைக்கும், நிறைவேற்றுத்துறைக்கும் உள்ள வலுவேறாக்கல் அதிகார உரிமைக்கான எல்லைகளைக் கடந்து அரசு சார்ந்த கட்சிகளின் சுய அரசியல் இலாபத்தையே இது இலக்காகக் கொண்டிருக்கின்றது. இது கவலைக்குரியது.
நாட்டின் பாரம்பரிய ஜனநாயக ஆட்சியியலை தரக்குறைவான நிலையை நோக்கித் தள்ளியிருக்கின்றது. ஆசியாவின் குறிப்பிட்ட ஜனநாயக அடையாளத்தைக் கொண்டிருந்த இலங்கையை உலக நாடுகளுக்குத் தவறானதொரு முன்னுதாரண நிலைமைக்கு உந்தித் தள்ளிச் செல்வதற்கு முயன்றிருக்கின்றது. நாடு இப்பொழுது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது.
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
23 Mar, 2025 | 05:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
24 Mar, 2025 | 12:18 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...
2025-03-24 11:43:54

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?
2025-03-23 17:48:46

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி
2025-03-23 15:29:45

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...
2025-03-23 14:49:08

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...
2025-03-23 14:54:45

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்
2025-03-23 14:43:28

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?
2025-03-23 14:29:17

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...
2025-03-23 15:19:29

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?
2025-03-23 15:02:53

புதிய கூட்டு வலுப்பெறுமா?
2025-03-23 13:13:37

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்
2025-03-23 13:00:56

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM