நீளும் நீதிக்கோரிக்கை
Published By: Digital Desk 5
18 Mar, 2023 | 02:06 PM

ஈராக் மீது அமெரிக்கா, பிரித்தானியாக் கூட்டிணைவில் முன்னெடுக்கப்பட்ட படையெடுப்பு இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அன்று பெரும்பாலும் அபிவிருத்தி கண்டிருந்த ஈராக் அதன் பண்டைய வரலாற்றுப் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியதாகும். அதன் தலைநகரான பக்தாத் ஒருகாலத்தில் அறிவின் சிகரமாகத் திகழ்ந்தது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியர், முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டொனி பிளாயர் ஆகியோர் அன்றைய ஈராக் ஆட்சியாளர் சதாம் ஹசேன் பாரிய அழிவு தரும் ஆயதங்களை உற்பத்தி செய்வதாக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க, பிரித்தானிய இராணுவ இயந்திரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அன்றைய சகல நவீன விதமான ஆயுதங்களும், விமானங்களும் ஈராக்கிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. இதனால் அந்த நாடே பலிபீடமாக மாற்றப்பட்டது.
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

அமெரிக்காவில் குழந்தை பருவத்தை கொண்டாடும் பாடசாலை...
2023-03-28 14:27:24

பண்டாரநாயக்காவும் பொலிஸ் மா அதிபர்களும்
2023-03-28 11:19:02

நோக்கம் நிறைவேறியதா? - 20 இல்...
2023-03-27 16:02:07

பொலன்னறுவைக் காட்டில் உலகிலேயே மிகப் பெரிய...
2023-03-27 17:26:44

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்...
2023-03-27 16:47:22

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பௌத்தமயமாக்கல் தீவிரம் ;...
2023-03-27 12:40:26

அமெரிக்கா டிக்டொக்கை தடை செய்ததன் பின்னணி
2023-03-27 09:49:11

நீளும் ஆக்கிரமிப்புக்குள் வீணான நல்லிணக்க முயற்சி
2023-03-26 20:41:52

இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியாவிற்கு ‘நன்றி’
2023-03-26 20:40:16

இந்திய வடமேற்கு அழுத்தம்
2023-03-26 20:37:47

வல்லரசுகளின் பலப்பரீட்சை
2023-03-26 20:36:35

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM