தேர்தலை நடத்தாது மாதாந்தம் 135 மில்லியனை விரும்பும் அரசு?
Published By: Digital Desk 5
18 Mar, 2023 | 01:07 PM
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறுமா இல்லையா என்ற இழுபறி நிலையில், இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தைத் தவிர ஏனைய அனைத்து மன்றங்களினதும் பதவி காலங்கள் நிறைவடைகின்றன.
தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் புதிய இழுபறிகள் தொடர்கின்றன. தேர்தலை நடத்துவதால் ஏற்படும் செலவீனங்களை விட தேர்தல் முடிவுற்றப் பிறகு உறுப்பினர்களுக்கும் ஏனைய செலவீனங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி வருமே என்ற நெருக்கடி அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
341 உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் சுமார் 8,691 உறுப்பினர்களுக்காக மாதாந்தம் அரசாங்கம் 135 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்கின்றது என்பது முக்கிய விடயம். தேர்தலை நடத்துவதற்கான செலவும் அதன் பிறகு அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க வேண்டிய ஒரு நிர்பந்தம் இருப்பதால் தான், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவி காலம் தொடர்பில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM