அதிகார சமநிலையில் குழப்பம்
Published By: Digital Desk 5
18 Mar, 2023 | 12:34 PM

21 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னரும், இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தின் பலமே மேலோங்கிக் காணப்படுகிறது.
பொதுத்தேர்தலில், தனது கட்சியின் ஊடாக நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படாத ரணில் விக்கிரமசிங்க, இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கிறார்.
தனது அரசியல் சாணக்கியத்தினாலும், நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அவர் அந்தப் பதவியை அடைய முடிந்துள்ளது.
அவருக்கு மக்களாணை இல்லை, அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் இல்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
தொடர்ச்சியாக அவர் எடுக்கின்ற முடிவுகள், அவரிடமுள்ள நிறைவேற்று அதிகாரத்தில் பலத்தை உணர்த்தி வருகிறது.
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

அமெரிக்காவில் குழந்தை பருவத்தை கொண்டாடும் பாடசாலை...
2023-03-28 14:27:24

பண்டாரநாயக்காவும் பொலிஸ் மா அதிபர்களும்
2023-03-28 11:19:02

நோக்கம் நிறைவேறியதா? - 20 இல்...
2023-03-27 16:02:07

பொலன்னறுவைக் காட்டில் உலகிலேயே மிகப் பெரிய...
2023-03-27 17:26:44

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்...
2023-03-27 16:47:22

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பௌத்தமயமாக்கல் தீவிரம் ;...
2023-03-27 12:40:26

அமெரிக்கா டிக்டொக்கை தடை செய்ததன் பின்னணி
2023-03-27 09:49:11

நீளும் ஆக்கிரமிப்புக்குள் வீணான நல்லிணக்க முயற்சி
2023-03-26 20:41:52

இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியாவிற்கு ‘நன்றி’
2023-03-26 20:40:16

இந்திய வடமேற்கு அழுத்தம்
2023-03-26 20:37:47

வல்லரசுகளின் பலப்பரீட்சை
2023-03-26 20:36:35

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM