ரயிலில் கைவிடப்பட்ட கைக்குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Published By: Rajeeban

17 Mar, 2023 | 05:04 PM
image

ரயிலில் கைக்குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 நாள் கைக்குழந்தையை ரயிலில் விட்டுச்சென்றவர்கள்  தாங்கள் சட்டப்படி திருமணம் செய்யவுள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளதுடன் குழந்தையை தங்களுடன் வைத்து பராமரிப்பதற்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.

கைக்குழந்தையை ரயிலில் கைவிட்டு சென்றவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இருவரும் குழந்தையை பொறுப்பேற்க தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்வதற்கு தயாராகிவருவதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதிவான் திலினி கமகே குழந்தையை பெற்றோரிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 21 ஆம் திகதி பெற்றோர் குழந்தையுடன் மரபணுபரிசோதனைக்காக ஆஜராகவேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30