இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் வணிகவளாக கட்டடமொன்றில் ஏற்பட்ட தீயினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
செந்திராபாத் நகரில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
8 மாடிகளைக் கொண் இக்கட்டடத்தின் 5 ஆவது தளத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், 6 ஆவது, 7 ஆவது மாடிகளுக்கும் தீ பரவியது. அதனால், கட்டடத்தில் இருந்தவர்கள் கீழே இறங்கி ஓடினர். சுpலர் ஜன்னல் வழியாக குதித்தனர்.
எனினும், சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி வீழ்ந்தனர். தீயணைப்புப் படையினர் 18 பேரை மீட்பு வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM