வவுனியா மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளான கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டன.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (16) வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள வெற்றுக்காணியில் இவ்வாறு கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டன.
2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளாகக் காணப்பட்ட 100 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருளே எரியூட்டி அழித்தொழிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசனின் ஏற்பாட்டில் நீதிமன்ற உத்தியோகத்தர்களினால் இந்த சான்றுப்பொருள்கள் எரியூட்டி அழிப்பு இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM