ரஷ்ய பாதுகாப்புப் படையினரின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடமொன்று இன்று தீப்பற்றியுள்ளதாக உள்ளூர் அவசர சேவைப் பரிவினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தென்பகுதிpல், உக்ரேன் எல்லையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
அவசரசேவைப் பிரிவினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர் என டாஸ் செய்திச் சேவையிடம் அவசர சேவைப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தீ பரவல் குறித்து உக்ரேனிய அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக எதுவும் கூறவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM