குடு சலிந்துவின் தாயாரின் மனுவை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை!

Published By: Digital Desk 5

16 Mar, 2023 | 12:39 PM
image

மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷிகா குணரத்னவின் (குடு சலிந்து) பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

குடு சலிந்துவின் உயிருக்கு  அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி அவரது தாயார் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். 

சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ண, இந்த மனு வெறும் அனுமானத்தின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் மனுவை முதல் கட்டத்திலேயே நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை கோரினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54