மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷிகா குணரத்னவின் (குடு சலிந்து) பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
குடு சலிந்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி அவரது தாயார் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ண, இந்த மனு வெறும் அனுமானத்தின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் மனுவை முதல் கட்டத்திலேயே நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை கோரினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM