குடு சலிந்துவின் தாயாரின் மனுவை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை!

Published By: Digital Desk 5

16 Mar, 2023 | 12:39 PM
image

மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷிகா குணரத்னவின் (குடு சலிந்து) பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

குடு சலிந்துவின் உயிருக்கு  அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி அவரது தாயார் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். 

சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ண, இந்த மனு வெறும் அனுமானத்தின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் மனுவை முதல் கட்டத்திலேயே நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை கோரினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

2023-11-30 10:37:08
news-image

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக முன்னாள் கடற்படை...

2023-11-30 10:44:39
news-image

முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து...

2023-11-30 09:59:25
news-image

வெலிகந்தயில் பஸ் குடைசாய்ந்ததில் 30 பயணிகள்...

2023-11-30 10:43:49
news-image

மின்சாரம் தாக்கி தந்தையும் அவரது மகளும்...

2023-11-30 09:48:45
news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வுப் பிரிவில்

2023-11-30 09:36:54
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு

2023-11-30 09:34:02
news-image

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

2023-11-30 09:52:05
news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05