பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 18 வயது யுவதியை வீட்டுக்கு கூட்டிச்சென்று விடுவதாக கூறி லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும் லொறியின் உரிமையாளரும் அதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த யுவதியை லொறியில் ஏற்றிக்கொண்டு சென்று வாத்துவ பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிக் கிடந்த தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM