கவிஞர் லலித கோபன் எழுதிய ‘காலாறப் போனவள்’ கவிதை நூல் அறிமுக விழா ஓய்வு நிலை கோட்டகல்விப் பணிப்பாளர் சீ. மதியழகன் தலைமையில் திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் வி. மைக்கல் கொலினும், சிறப்பு அதிதியாக நீங்களும் எழுதலாம் கவிதை சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கமும், கெளரவ அதிதிகளாக திருகோணமலை உயர் தொழிநூட்ப வளாகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவர் மா. தமிழ்ச்செல்வன், ஆங்கில விரிவுரையாளர் த. ஜீவகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நூல் பற்றிய உரைகளை கவிஞர்களான றியாஸ் குரானா, சி. கருணாகரன், க . டனிஸ்கரன் விமர்சகர்களான சுதர்மமகாராஜன், வ. முரளிதரன் ஆகியோர் வழங்குவார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM