இலங்கை தமிழர் நலனில் மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை பெருமிதம்

Published By: Rajeeban

16 Mar, 2023 | 10:19 AM
image

இலங்கை தமிழர்களுக்கு தலாரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள்கட்டித் தர அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது பிரதமர் மோடியின் மைல்கல் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 4,000 வீடுகள் கட்டித் தருவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில் இது ஒரு மைல்கல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்...

2025-05-12 01:31:50
news-image

யுத்த நிறுத்த மீறல் - இந்தியா...

2025-05-11 08:34:23
news-image

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த...

2025-05-10 20:15:13
news-image

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு...

2025-05-10 19:39:24
news-image

போர் பதற்றம்: பஞ்சாப் விமானப்படை தளத்தை...

2025-05-10 14:03:28
news-image

ஜம்மு நகரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி...

2025-05-10 13:48:54
news-image

சீனா, துருக்கி, அஜர்பைஜான் ஆகியன எமக்கு...

2025-05-10 12:36:21
news-image

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் -...

2025-05-10 09:33:01
news-image

எல்லையில் பதற்றம் அதிகரிப்பு : இந்தியா...

2025-05-10 09:25:54
news-image

இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு அழிப்பு :...

2025-05-10 09:23:16
news-image

இந்திய இராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல்கள்...

2025-05-10 09:18:33
news-image

யார் இந்த புதிய பாப்பரசர் 14...

2025-05-09 16:27:15