யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

Published By: Nanthini

15 Mar, 2023 | 07:08 PM
image

யாழ். இந்திய துணைத் தூதரகம் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று (15) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் நடந்த இந்நிகழ்வுகள் 'பால்நிலை சமத்துவத்துக்கான புதுமை தொழில்நுட்பம்' எனும் கருப்பொருளில் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் தின கொண்டாட்டமாக இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படன. 

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை யாழ்ப்பான கலாசார மண்டப முன்றலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் இணைந்து நடத்திய மகளிர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42