மடகஸ்காரிலிருந்து அழைத்து வரப்பட்ட "ஹரக் கட்டா" மற்றும் "குடு சலிந்து" ஆகியோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் இருவரிடமும் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் மும்பையிலிருந்து இன்று (15) காலை 7.10 மணியளவில் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்காருக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM