ஹரக் கட்டா, குடு சலிந்து ஆகியோர் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த குற்றப்புலனாய்வு திணைக்களம்!

Published By: Digital Desk 3

15 Mar, 2023 | 12:47 PM
image

மடகஸ்காரிலிருந்து அழைத்து வரப்பட்ட  "ஹரக் கட்டா" மற்றும்  "குடு சலிந்து"  ஆகியோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் இருவரிடமும் விசாரணைகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் மும்பையிலிருந்து இன்று (15)  காலை 7.10 மணியளவில் விமானம் மூலம்   கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள்  இருவரையும் அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்காருக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21