நாடளாவிய ரீதியில் உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை வழக்குகளில் பெரும்பாலானவை வடமேல் மாகாணத்தில் இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 6,443 வழக்குகள் நாடளாவிய ரீதியில் உள்ள உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 543 வழக்குகள் குருணாகல் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மேலும், பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரும் விசாரணைகளை நடத்தியதுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM