இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் அதிகம் குருணாகல் மேல் நீதிமன்றத்தில்!

Published By: Digital Desk 3

15 Mar, 2023 | 11:32 AM
image

நாடளாவிய ரீதியில் உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை வழக்குகளில் பெரும்பாலானவை வடமேல் மாகாணத்தில் இருப்பதாக சிறுவர்  பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 6,443   வழக்குகள் நாடளாவிய ரீதியில் உள்ள உயர் நீதிமன்றங்களில்  விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.  இவற்றில்  543 வழக்குகள் குருணாகல் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

மேலும், பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில்  பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரும் விசாரணைகளை நடத்தியதுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11