பொலிஸ் மா அதிபர் நியமனமும், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் ஆதங்கமும்
Published By: Digital Desk 3
14 Mar, 2023 | 04:48 PM
பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றிவரும் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக்காலம் இம்மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், அதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாகவுள்ள தேசபந்து தென்னகோன், லலித் பத்திநாயக்க, அஜித் ரோஹன ஆகியோருக்கிடையில் மும்முனைப் போட்டி காணப்படுகிறது.
பொலிஸ் மாஅதிபர் பதவிக்காக மேற்குறித்த மூன்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் தொடர்பிலான முன்மொழிவுகளை அமைச்சர்கள் சிலர் பிரத்தியேகமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM