தமிழ்நாடு நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்கள் விருது 2023, சென்னை நுங்கம்பாக்கம் எலாஷா நட்சத்திர ஹோட்டலில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரின் தலைமையில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்க சிறப்பு அதிதியாக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில் வேலவன் கலந்து கொண்டிருந்தார்.
அமிர்தரத்தினம் ருத்ரா, பிரபா அன்பு, சந்திரிகா நிரோஜன், தசாயினி ரந்தீர், கீர்த்தி மித்ரன், கவிதா பாரதி ஆகியோருடன் தெரிவு செய்யப்பட்ட சாதனை பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் திருமதி மரியம் ஹாசிம் உமரும் கலந்து சிறப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM