தமிழிசை கல்விக்கான 'புரிந்துணர்வு ஒப்பந்தம்'

Published By: Nanthini

13 Mar, 2023 | 03:06 PM
image

சிங்கப்பூரில் இயங்கும் கலாமஞ்சரி மற்றும் சென்னை தமிழ் இசைச் சங்கம் இணைந்து தமிழிசை கல்விக்கான 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' கையொப்பமிடல் நிகழ்ச்சியினை சிங்கப்பூரில் நடத்தவுள்ளது. 

இந்நிகழ்வு எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி திங்கட்கிழமை, மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை சிங்கப்பூர், விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக வாரியத்தில் நிகழவுள்ளது.

முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவருமான திரு. ஆர். ராஜாராம் கலந்துகொள்ளவிருக்கிறார்.

திருமதி. அகிலா முத்துவின் நிகழ்ச்சி நெறிப்படுத்தலில் அமையவுள்ள இந்நிகழ்வில் திருமதி. உமா பிரகாஷின் தமிழ்த் தாய் வாழ்த்து, இசை அறிஞரான முனைவர் அரிமளம் பத்மநாபனின் வாழ்த்துரை போன்ற முக்கிய அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42