மடகாஸ்கரில் படகு கவிழ்ந்ததால் 22 குடியேற்றவாசிகள் பலி

Published By: Sethu

13 Mar, 2023 | 12:25 PM
image

மடகாஸ்கரில் படகு ஒன்ற கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 22 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர். 

நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக மடகாஸ்கர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர். 

47 பேர் பயணம் செய்த இப்படகு பிரான்ஸுக்குச் சொந்தமான மேயோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆனால், அது கவிழ்ந்தது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

23 பேர் காப்பாற்றப்பட்டனர். 23 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை  காணவில்லை என மடகாஸ்கர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்புப் படை வீரரை கைதுசெய்தது...

2025-04-24 21:22:34
news-image

இந்திய விமானங்களிற்கு தனது வான்எல்லையை மூடியது...

2025-04-24 17:17:11
news-image

"பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி...

2025-04-24 17:00:45
news-image

'அவர் எங்களின் கவசம் - எங்களின்...

2025-04-24 15:26:23
news-image

பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு...

2025-04-24 14:31:49
news-image

யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்’ -...

2025-04-24 13:14:51
news-image

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி :...

2025-04-24 07:18:18
news-image

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள்...

2025-04-23 16:37:49
news-image

துருக்கியில் பூகம்பம்

2025-04-23 16:12:35
news-image

ரஸ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில்...

2025-04-23 14:57:29
news-image

காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3...

2025-04-23 14:52:20
news-image

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளிற்காக மாணவர்களை தடுத்துவைத்திருப்பது...

2025-04-23 14:03:20