சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கம் ஆகியன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானீஷ் ரஹ்மத்துல்லாஹ்வின் ஒருங்கிணைப்பில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.றிஸ்வின் மற்றும் பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் எமீ.ஏ.சீ.எம்.பசால் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத் தலைவர் எம்.ரீ.எம். நெளஷாத் விஷேட அதிதியாகவும் பொது சுகாதார தாதிய அதிகாரி திருமதி ராஜேந்திரகுமார், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தபா, மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க செயலாளர் ஏ.எல். பெளசர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM