இத்தாலியின் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த படகுகளிலிருந்து 1000க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் மீட்பு

Published By: Rajeeban

12 Mar, 2023 | 11:11 AM
image

இத்தாலியின் தென்பகுதி கடற்கரைப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பல மீட்பு நடவடிக்கைகளின் போது நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்

இத்தாலி கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்து இரண்டுவாரங்களிற்கு பின்னர் இந்த மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு படகில் இருந்த 500 குடியேற்றவாசிகளை உயிருடன் தங்கள் கப்பல் ஒன்று மீட்டது என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது.

இன்னொரு கப்பல் 379 பேரை மீட்டுள்ளது அவர்கள் கரைக்கு கொண்டுவரப்படுவார்கள் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது.

மோசமான கடல்நிலை மற்றும் படகுகளில் பெருமளவு நபர்கள் காணப்பட்டதால் மீட்பு நடவடிக்கைகள் கடினமானவையாக காணப்பட்டன என இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

487 பேருடன் படகொன்றை குரோடோனோ துறைமுகத்திற்கு கொண்டுசெல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55