மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

Published By: Nanthini

12 Mar, 2023 | 10:38 AM
image

ட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் உள்ள கிண்ணியா பொதுச் சந்தைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை (11) தேசிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். 

திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தலைமையின் கீழ் சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டு, மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41