இவ்வாரம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இவ்விமான நிலையம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது. அதன் ஓடுபாதை சேதமடைந்ததால், அலேப்போவுக்கு வரும் விமானங்கள் லடாக்கியா மற்றும் டமஸ்கஸ் நகர விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.
துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பத்தால் சிரியாவில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவிப்பொருட்களை விநியோகிப்பதற்கான விமான நிலையமாகவும் அலேப்போ விமான நிலையம் விளங்கியது.
இந்நிலைலயில் சேதங்கள் அனைத்தும் திருதப்பட்டதையடுத்து இன்று காலை முதல விமானநிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக சிரிய போக்குவரத்து அமைச்சு அதிகாரியான சுலேய்மான் கலீல் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM