சிரியாவின் அலேப்போ விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Published By: Sethu

10 Mar, 2023 | 05:55 PM
image

இவ்வாரம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவ்விமான நிலையம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது. அதன் ஓடுபாதை சேதமடைந்ததால், அலேப்போவுக்கு வரும் விமானங்கள் லடாக்கியா மற்றும் டமஸ்கஸ் நகர விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.

துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பத்தால் சிரியாவில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவிப்பொருட்களை விநியோகிப்பதற்கான விமான நிலையமாகவும் அலேப்போ விமான நிலையம் விளங்கியது.

இந்நிலைலயில் சேதங்கள் அனைத்தும் திருதப்பட்டதையடுத்து இன்று காலை முதல விமானநிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக சிரிய போக்குவரத்து அமைச்சு அதிகாரியான சுலேய்மான் கலீல் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03