இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரி நேற்று (08) முதல் கிலோவுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு 20 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரியை 30 ரூபாவினால் அதிகரிக்ச் செய்து 50 ரூபாவாக பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வரி அதிகரிப்புடன் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM