பொலிஸார் மீது தடியடி, கல்லடி தாக்குதல் : காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில், சாரதியும் விவசாயியும் கைது

Published By: Vishnu

08 Mar, 2023 | 11:36 AM
image

பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை தடி மற்றும் கல்லால் தாக்கியதாகக் கூறப்படும் இருவரை தெரிபெஹ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெரிபெஹவில் வசிக்கும் 28 வயதுடைய சாரதியும் 30 வயதுடைய விவசாயி ஒருவருமே  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெரிபஹா சமுர்த்தி அபிவிருத்தி வங்கிக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான  நடமாடிய  இருவரை சோதனையிட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது, தடியடி நடத்திய நபர், சார்ஜன்ட்டின் சீருடையை இழுத்து, தடியால் தலையில் அடித்துள்ளார், மற்றைய நபர், கல் ஒன்றினால் கான்ஸ்டபிளின் முகம் மற்றும் தலையில் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53