பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை தடி மற்றும் கல்லால் தாக்கியதாகக் கூறப்படும் இருவரை தெரிபெஹ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெரிபெஹவில் வசிக்கும் 28 வயதுடைய சாரதியும் 30 வயதுடைய விவசாயி ஒருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெரிபஹா சமுர்த்தி அபிவிருத்தி வங்கிக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான நடமாடிய இருவரை சோதனையிட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது, தடியடி நடத்திய நபர், சார்ஜன்ட்டின் சீருடையை இழுத்து, தடியால் தலையில் அடித்துள்ளார், மற்றைய நபர், கல் ஒன்றினால் கான்ஸ்டபிளின் முகம் மற்றும் தலையில் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM