பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கட்டடமொன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 15 பேர் பலியானதுடன் மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
டாக்காவின் வர்த்தகப் பிரதேசத்திலுள்ள அலுவலகக் கட்டடமொன்றில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
7 மாடி கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM