இசையால் உலகை வெல்லலாம் என்பது சாத்தியமே. அதுபோன்று எங்கும் இசை எதிலும் இசை என்பதும் சாத்தியமே.
அதனை நிரூபிக்கும் வகையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர் கேரட்டை கிளாரினெட் இசைக்கருவியாக மாற்றி அதில் அபாரமான இசையை வாசித்துள்ளார்.
இந்த காணொளியை இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், எல்லோரும் எல்லாவற்றிலும் இசையைக் கண்டுபிடிக்கவும் என பதிவிட்டுள்ளார்.
இது தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.
2 நிமிடக் காட்சியில், லின்சே பொல்லாக் என்ற அவுஸ்திரேலிய இசைக்கலைஞரே கேரட்டை கிளாரினெட்டாக மாற்றியுள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் பகிரப்பட்ட பிறகு 68,000 பேர் பார்த்துள்ளனர். ட்விட்டர் பயனர்கள் காணொளியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர் மற்றும் இசைக்கலைஞரைப் பாராட்டியுள்ளனர்.
"ஒரு தலைசிறந்த கைவினைஞர் தன்னிடம் உள்ள எதையும் கொண்டு வேலை செய்ய முடியும். என்ன ஒரு சிறந்த உதாரணம்" என தெரிவித்துள்ளார்.
மற்றொருவர ,"அற்புதமான செயல்திறன். என்ன ஒரு யோசனை." என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM