உக்ரைனை சேர்ந்த யுத்தக்கைதியொருவரை ரஸ்ய படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
தனது நாட்டை சேர்ந்த போர்க்கைதியை சுட்டுக்கொன்ற ரஸ்ய படையினரை கண்டுபிடிக்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளது.
கொலைகாரர்களை நாங்கள்கண்டுபிடிப்போம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இது குறித்த உடனடி விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் உக்ரைன் வேணடுகோள் விடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவொன்றும் வெளியாகியுள்ளது.
பதுங்குழியொன்றில் சிகரட் பிடித்துக்கொண்டிருக்கும் உக்ரைனைசேர்ந்த போர்வீரர் சுட்டுக்கொல்லப்படுவதை அந்த வீடியோ காண்பித்துள்ளது.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.இந்த வீடியோ திங்கட்கிழமைசமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM