மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் திங்கட்கிழமை (06) 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காணித் தகராறு காரணமாக இக்கொலைகள் நடந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.
6 ஆண்களும் ஒரு பெண்ணும், சிறுவரொருவரும் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தலைநகர் டேகுசிகல்பாவிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கோமாயகா நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொண்டுராஸின் கோமாயகுவெலா நகரில் கடந்த சனிக்கிழமை வீடொன்றில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். போதைப்பொருள் விவகாரம் காரணமாக இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM