சோதனை நடவடிக்கையின்போது பொலிஸார் -  பொதுமக்கள் மோதல் : 10 பேர் காயம், அறுவர் கைது! 

Published By: Vishnu

07 Mar, 2023 | 12:20 PM
image

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்கள் குழுவினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு சிவிலியன்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று  (06) மாலை வீரகெட்டிய அத்தனாயால பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார் அவ்வீதியில் சென்ற சந்தேகத்துக்கிடமான நபர்களை சோதனையிட்டனர்.

சோதனையின்போது, பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அறுவர்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவது தான் இலக்கு...

2025-03-23 06:37:02
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

2025-03-23 06:37:30