சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்கள் குழுவினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு சிவிலியன்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (06) மாலை வீரகெட்டிய அத்தனாயால பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார் அவ்வீதியில் சென்ற சந்தேகத்துக்கிடமான நபர்களை சோதனையிட்டனர்.
சோதனையின்போது, பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM