ஏடிஎக்ஸ் ஓபனில் ரஸ்ய வீராங்கனையை தோற்கடித்துள்ள உக்ரைனின் டெனிஸ் வீராங்கனை தனது வெற்றியை போராடிக்கொண்டிருக்கும் மரணித்துக்கொண்டிருக்கும் மக்களிற்கு சமர்ப்பித்துள்ளார்.
உக்ரைனின் மார்ட்டா கொஸ்டுயுக் என்ற வீராங்கனையே ரஸ்யாவின் வர்வரா கிரச்சேவா என்ற வீராங்கனையை தோற்கடித்துள்ளார்.
நான் தற்போதுள்ள நிலையில் இந்த வெற்றி மிக முக்கியமானது விசேடமானது என குறிப்பிட்டுள்ள அவர் நான் இந்த வெற்றியை உக்ரைனிற்கும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் உயிரிழந்து கொண்டிருப்பவர்களிற்கும் சமர்ப்பிக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மார்ட்டா கொஸ்டுயுக் ரஸ்ய பெலாரஸ் வீராங்கனைகளை உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் இந்த தொடரில் அனுமதிப்பது குறித்து தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM