- முகப்பு
- Feature
- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொய்யுரைக்கிறது - தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொய்யுரைக்கிறது - தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பகிரங்க குற்றச்சாட்டு
Published By: Vishnu
05 Mar, 2023 | 08:02 PM
வடக்கு வாழ் தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கி விட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொய்யுரைத்துள்ளதென தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள்.
அத்துடன், போர் நிறைவுக்கு வந்து 13ஆண்டுகளாகின்ற நிலையில் தமிழ் மக்கள் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதிகோரி வருவதோடு, அவர்கள் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதையும், சர்வதேச பங்களிப்புடனான விசாரணையொன்றே அவசியம் என்பதையும் ஆணித்தனமாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM