பறிபோகிறதா ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை?
Published By: Vishnu
05 Mar, 2023 | 04:29 PM
அண்மையில் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர், ஹோல்ஜர் சியூபேர்ட் (Holger Seubert) இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.
அவர் விடுத்த அந்த இரண்டு எச்சரிக்கைகளில் ஒன்று, தனது நாட்டின் சார்பானது. இன்னொன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பானது.
இறக்குமதிகளுக்கான தடையை அரசாங்கம் நீக்காமல் போனால், இலங்கையில் முதலீடு செய்துள்ள ஜேர்மன் நிறுவனங்கள் வெளியேறும் என்று அவர் கூறியிருக்கிறார்.
பொருளாதார நெருக்கடிகளை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் இருந்த போது இறக்குமதிகளுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்னும் சிலவற்றுக்கு அதிகளவு வரி விதிக்கப்பட்டது.
இது அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கை.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM