எங்கே செல்லும் இந்தப் பாதை?
Published By: Vishnu
05 Mar, 2023 | 03:51 PM
மே 9 வன்முறைச் சம்பவங்களின் போது, பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர், முப்படையினரின் செயற்பாடுகளில், குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட தலைமையில், முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒவ் எயர்போர்ஸ் ரொஷான் குணதிலக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரைக் கொண்ட, இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் உள்ளடக்கமும், அதன் பரிந்துரைகளும், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஏனென்றால், சம்பவம் இடம்பெற்ற போது இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாகவும் இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அறிக்கை.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM