மீறும் வாக்குறுதிகள்
05 Mar, 2023 | 12:49 PM
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறி வருகிறார். சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதாக கூறினார், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக கூறினார். எதுவுமே நடக்கவில்லை.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக கூறினார், அதுவும் இப்போது அமைதியாகி விட்டது.
பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போது, சர்வதேச நாணய நிதியம் கடந்த செப்ரெம்பரில் 15 நிபந்தனைகளை முன்வைத்தது. அவை அனைத்தையும், நிறைவேற்றி விட்டதாக கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி மாலையில் வொசிங்டனுக்கு கடிதம் அனுப்பினோம், என்றார்.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM