கொலை, தற்கொலை! - அதிரும் சுவிஸ்
Published By: Vishnu
05 Mar, 2023 | 01:02 PM

தமிழர் ஒருவர் சுவிஸ் நாட்டில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு இடையில், இளைஞர் ஒருவர் தன்னைத் தானே எரித்துக் கொண்டு மரணத்தைத் தழுவினார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இரண்டு சம்பவங்களும் பலர் பாத்திருக்க நடைபெற்றுள்ளன.
கொலை நடைபெற்ற 10 நாள் இடைவெளியுள் நடைபெற்ற தற்கொலை என்பது தமிழர் மத்தியில் என்னதான் நடக்கிறது என்ற துயர் மிகுந்த விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. அதேவேளை, தற்கொலைக்கான காரணம் எதுவாக இருக்கக் கூடும் என்ற ஊகங்களும் அவரவர்; வசதிக்கு ஏற்ப உலா வருவதையும் அவதானிக்க முடிகின்றது. வழக்கம் போன்று, தமிழ்க் கலாசாரத்தின் காவலர்கள்(?) பழியைப் பெண்களின் மீது சுமத்திவிட்டுக் கடந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
29 May, 2023 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

குடியரசு தினம் தொடர்பான பிரதிபலிப்புக்கள்
2023-05-29 10:46:01

அவிழாத மர்மங்களுடன் மூழ்கிய கப்பல்
2023-05-28 23:35:03

பதுங்கிக்கொள்வாரா ஜனாதிபதி?
2023-05-28 23:34:16

இயற்கைக் கொடைகளை பாதுகாப்பதற்கு முனையும் வெளிநாட்டுத்...
2023-05-28 17:56:18

வாக்கெடுப்பில் நழுவியது ஏன்?
2023-05-28 16:42:48

ஜனக ரத்னாயக்க நல்லவரா, கெட்டவரா?
2023-05-28 16:42:00

பௌத்த மயமாக்கலும் மதமாற்றமும்
2023-05-28 14:47:43

அறிவார்ந்த அரசியலை உள்வாங்காத முஸ்லிம்கள்
2023-05-28 14:15:14

அடுத்தது இமாலய யுத்த களமா?
2023-05-28 14:03:08

கர்நாடக மக்களின் தெளிவான செய்தி
2023-05-28 13:28:04

பௌத்தம் பிரச்சினையல்ல; அது இன அழிப்புக்...
2023-05-28 11:08:00

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM