200 வருடங்களை கடந்தும் பிரிட்டனிடம் மலையகம் கையேந்த வேண்டுமா ?
Published By: Nanthini
05 Mar, 2023 | 11:53 AM
மலையக மக்களை வைத்து தமிழகத்தில் சீமான், நெடுமாறன் போன்றோர் ஓர் அரசியலை முன்னெடுப்பது போல் இங்கும் சிலர் அம்மக்களை வைத்து அரசியல் செய்கின்றனர்.
இந்தியாவிலிருந்து யாராவது வந்தால், 'தொப்புள்கொடி நாடு; அங்கிருந்து தான் மலையக மக்கள் வந்தார்கள்; இந்தியா ஏதாவது உதவி செய்யவேண்டும்' என பேசுவது வழக்கமாகிவிட்டது.
பிரித்தானியாவிலிருந்து எந்தவொரு முக்கியஸ்தர் வந்தாலும் கூட, மலையக மக்களின் இந்த நிலைமைக்கு பிரித்தானியாவே காரணம் என்றும் அவர்களால் தான் மலையக மக்கள் இன்னும் லயன்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்றும் இடித்துரைப்பது இவர்களின் வேலையாக போய்விட்டது.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM