திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ஆம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு நேற்று வெள்ளி கிழமை (03.03.2023) முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்விஅலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் சி.தவநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக அரசடி பிரிவை சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ரூமி அவர்களும் சிறப்பு விருந்தினராக பட்டணமும் சூழலும் பிரதேசத்தின் ஆரம்பப் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி அமுதியா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM