புதிய சிறார்களை வரவேற்கும் நிகழ்வு..!

Published By: Ponmalar

04 Mar, 2023 | 05:27 PM
image

திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ஆம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு நேற்று வெள்ளி கிழமை  (03.03.2023) முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது. 

நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்விஅலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் சி.தவநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக அரசடி பிரிவை சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ரூமி அவர்களும் சிறப்பு  விருந்தினராக பட்டணமும் சூழலும் பிரதேசத்தின் ஆரம்பப் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி அமுதியா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35