இலங்கையின் தமிழ் சினிமாவிலும் மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து பிரபல்யமான நடிகை பிரியா ஜெயந்தி மார்ச் மாதம் முதலாம் திகதி காலமானார்.
இவருடைய பூதவுடல் கொழும்பு, பொரளை நீலா மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரளாவில் இருந்து வந்து இலங்கையில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்த பிரியா ஜெயந்தி, கொழும்பு, தெமட்டகொடையில் அப்புக்குட்டி - கல்யாணி தம்பதிக்குப் பிறந்தவர் ஆவார்.
இவர் ஒரு சகோதரர் மற்றும் ஏழு சகோதரிகளை கொண்டவர். இவரது தந்தை ஓர் அரச சேவையாளர் நாடகங்களிலும் நடித்தவர் ஆவார்.
மாளிகாகந்தை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்ற இவர், பின்னர் கொழும்பு கப்பித்தாவத்தை தொண்டர் பாடசாலையில் கல்வியை தொடர்ந்தார்.
இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயகெளரியின் சகோதரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM