மாதம்பையில் தீயில் எரிந்து நாசமாகிய தும்புத் தொழிற்சாலை

Published By: Digital Desk 3

03 Mar, 2023 | 01:14 PM
image

மாதம்பை பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையொன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நாசமாகியுள்ளது.

குறித்த தீ விபத்து நேற்று வியாழக்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் மாநகரசபையுடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இன்று காலைவரை தீ யை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்றுமதிக்கு தயார் நிலையில் பொதிசெய்யப்பட்டிருந்த பெருந்தொகையான தும்புகள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்கள் ஆகியன தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த தீவிபத்தில் எவ்வி உயிர்ச் சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படாத நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் கடந்த வரமளவில் மற்றுமொரு தும்புத் தொழிசாலையொன்று மாதம்பை பகுதியில் தீயில் எரிந்து நாசமாகியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08